அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையில் பிரதான விகாரை ஒன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் 47ஆவது நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்…
அதுல்கோட்டே ஸ்ரீ ம ஹிந்தாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.…
சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்றபோதும் அதன் மூலம் தான் எதிர்பார்ப்பது பாராளுமன்றத்தை பலப்படுத்தும் மாற்றமேயன்றி வேறு நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான மாற்றம் அல்ல என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…
பாகொட ஸ்ரீ வித்யா விஜயாராமையின் புதிய வாயிற்கோபுரம், போதி மரத்தை சுற்றிவர நிர்மாணிக்கப்பட்ட தங்க வேலி உள்ளிட்ட ஏனைய கட்டிடங்களை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்…
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள லோங்க் ஐலேன்ட் பௌத்த தியான மண்டபத்தின் அதிபதி திரிபீடக வல்லுனர் சங்கைக்குரிய கொட்டாவே நந்த தேரருக்கு மகாவிகாரவங்சிக சியாமோபாலி வணவாச நிக்காயவின் அமெரிக்காவுக்கான பிரதான சங்க நாயக்கர்…
அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையில் பிரதான விகாரைகளை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யத்ரா” சமய உரைத் தொடரின் 46ஆவது சமய உரை நிகழ்ச்சி இன்று (20) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு நேற்று (07) இரவு முதல் இன்று…
பிறந்திருக்கும் புத்தாண்டில் அலுவல்களை ஆரம்பிக்கும் வகையில் இன்று காலை (01) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி புண்ணிய பூமிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் அங்கு சமய கிரியைகளில் ஈடுபட்டார். சோமாவதி ரஜமகா விகாரையின்…
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பிரதான விகாரை ஒன்றை மையப்படுத்தி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும் சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் 45வது சமய உரை நிகழ்ச்சி இன்று (22) ஜனாதிபதி கௌரவ…