சுற்றுச்சூழல் சுத்தத்திற்கு முன்னுரிமை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை டெங்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்களுக்கு சுகாதார குழுக்களை உடனடியாக கூட்டுமாறு பணிப்புரை நோயாளிகள் கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடி கவனம் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை…
டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம்

