தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் 19 புதிய வைரஸின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போது கோவிட் புதிய வைரஸ் மற்றும் அதன் பரவலை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இன்று வரவுள்ள பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்…
இங்கிலாந்தில் இருந்து பயணிகளை அழைத்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது – கோவிட் குழு கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மாணம்







