Month: மார்ச் 2021

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல…

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடகக் குழுவொன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. 60 மாத பதவிக்காலத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவேன் அடுத்த ஜனாதிபதி பற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை சட்டங்கள் கொண்டுவரப்படுவது மக்களின் நன்மைக்கே.. வறிய நிலையில் உள்ள மக்களுக்கு மேலும் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகள்.. மக்களின் கோரிக்கையின் பேரில் வலப்பனை, பூன்டுலோயா முழுமையான அபிவிருத்தி கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.. ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக…

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நுவரெலியாவில்….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொள்ளும் கிராமத்துடன் கலந்துரையாடல் 15வது நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் நாளை (20) இடம்பெறும். காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக்கலந்துரையாடலில் மாவட்ட அமைச்சர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துகொள்வார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வை திட்டமிட்டதன் நோக்கம் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் தாமும் கிராமத்திற்கு சென்று மக்கள்…

உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிப்பதே வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்கான வழி ….

           தற்போது அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  கட்சியின் கொள்கைகள் மற்றும் அவற்றின் பயன்களை ஒப்பிட்டுப் பாருங்கள்…. விவசாய முன்னேற்றத்தின் நன்மைகள் கிராமத்துக்கு….  சுற்றாடலையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : கட்டுப்பாடுகள் மட்டும் போதுமானதல்ல.. பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற்றம் அடைந்தால் நாட்டுக்கே இழப்பு… ‘வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன்…

“கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது புராணய, ராஜகுரு வஸ்கடுவே  ஸ்ரீ சுபூதி மாஹிமி’ ஆய்வு நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில் …

“கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது புராணய, ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மாஹிமி’ ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (17) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச மகாநாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழ், திரு. டபிள்யூ.ஏ. பத்மின் சமீர இந்த நூலை தொகுத்துள்ளார். விழாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மகாநாயக்க தேரரின் புகைப்படத்திற்கு. மலரஞ்சலி…

உள்நாட்டு ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு   

ஏற்றுமதி இலக்குகளை அடைந்துகொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஆடை தொழிற்துறை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு. ஆடை கைத்தொழிற்துறை தற்போது முகங்கொடுத்துள்ள சவால்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான அனுசரணையை வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இதற்கு திட்டமிட்ட வகையில் நிகழ்ச்சித்திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். ஒன்றிணைந்த ஆடைகள் சங்க அமைப்பின் பிரதிநிதிகளுடன் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற…

மாகாண சபைகள் திருத்த சட்ட வரைபு அல்லது அதன் சிக்கல்களை  நீக்கிவிட்டு விரைவில் தேர்தலை நடத்துங்கள் -ஜனாதிபதி பணிப்புரை

தேசியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் … பேராயரின் இணக்கத்துடனும் நம்பிக்கையின் அடிப்படையிலுமே உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன்னெடுத்து செல்லப்பட்டது … தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான விடயங்கள் தவிர அறிக்கையில் உள்ள அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டது …. ஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது செயற்பாட்டுக்கு வரும் எதிர் சக்திகளை விளங்கிக் கொள்ளுங்கள் … மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு  அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத்…

எதிர்க்கட்சியின் அபத்தமான குற்றச்சாட்டுகளால் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது ….

அன்றும் இன்றும் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம்…. தேசியவாதத்திற்கு வெளிநாட்டு சக்திகள் எதிர்ப்பு …. வெளிநாட்டு விவசாயிகளுக்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தினோம் …. நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு ஒப்பந்தங்களிலிருந்து விலகி சுதந்திரத்தைப் பாதுகாத்தோம்…                                         ஜனாதிபதி “கிராமத்துடன் உரையாடலில்” தெரிவிப்பு எதிர்க்கட்சி என்ற வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். அவை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இருப்பினும், அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

தென் மாகாணத்தின் முதலாவது “கிராமத்துடன் உரையாடல்” நாளை ஹிக்கடுவையில் …

தென் மாகாணத்தின் முதலாவது “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி நாளை (13) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெறும். இது இந்த நிகழ்ச்சித் தொடரின் 14 வது நிகழ்ச்சியாகும். காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சிக்காக கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள ஜனபத கனிஷ்ட வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அவர்களுடன் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்…

பெரஹர  விழாக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் பற்றாக்குறை  ஜனாதிபதியின் கவனத்திற்கு …

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் பற்றாக்குறை காரணமாக பெரஹர விழாக்களின் போது எழும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள மகா சங்கத்தினர் இப்பிரச்சினைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தினர். பெரஹர விழாக்கள் பண்டைய காலங்களிலிருந்து  இடம்பெற்றுவரும் சமய மற்றும் கலாச்சார மரபுரிமையாகும். பௌத்த கலாச்சார அம்சங்களை பாதுகாப்பது மகா சங்கத்தினரை போன்றே அரசாங்கத்தினதும் கடப்பாடாகும் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். பெரஹர விழாவுக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து…

தென் மாகாணத்தின் முதலாவது “கிராமத்துடன் உரையாடல்” நாளை ஹிக்கடுவையில் …

தென் மாகாணத்தின் முதலாவது “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி நாளை (13) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெறும். இது இந்த நிகழ்ச்சித் தொடரின் 14 வது நிகழ்ச்சியாகும். காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சிக்காக கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள ஜனபத கனிஷ்ட வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அவர்களுடன் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்…