அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடமாடும் சேவை… தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக… ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அவர்கள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்…
ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்…





