உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு…
தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு பல தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றிபெற்றுள்ளார் என்று பௌத்த ஆலோசனை சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்…
ஹொரனை குருந்துவத்தை விகாராதிபதி சுவசரண சுகாதார நிதியத்தின் ஆலோசகர் சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நன்கொடையாளர்களின் பங்களிப்பில் வாங்கப்பட்ட புதிய பி.சி.ஆர் இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் 19 புதிய வைரஸின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) முடிவு…
“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் வெல்லவத்தவினால் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
பாரம்பரியமான மக்கள் வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்… ராவணாகந்தவுக்கு 04 வீதிகள் மற்றும் 03 புதிய பாலங்கள் …. கித்துல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்து…
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த கடன்…
மீள்பிறப்பாக்க சக்திவள மூலங்களான காற்று, சூரிய வெப்பம் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றை மின் கட்டமைப்புடன் விரைவாக இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆராய்ந்துள்ளார். இன்று உலகின் பல…
”எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது. நாம் அவ்வாறு செய்தால் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும்.…