Category: உள்நாட்டுச் செய்திகள்

மஹீபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக நியமனம்

வட மத்திய மாகாண புதிய ஆளுநராக மஹீபால ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். திரு. மஹீபால ஹேரத்…
கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க்…
ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதாவது மார்ச் 24 காலை 6.00 மணிக்கு நீக்கப்படும். இம்மாவட்டங்களில் நாளை (24) நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை அமுலில்…
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அராங்கம் அறிவிப்பு

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதற்காக கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை பணியில் அமர்த்த…
கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு உரிய நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக உள்ள…
பல்கலைக்கழக மாணவர்களின் ஈ-கற்கைக்காக இலவச இணைய வசதி

அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த…
March 20th to 27th declared as ‘Work from home week’

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது ஒரு தொற்று நோய் நிலைமையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக செயற்படுவது அனைத்து அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பொறுப்பாகும்.…
ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும், தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே, நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா…
20 முதல் 27 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம்…

மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கொரோனாவை தடுக்க மேலும் பல தீர்மானங்கள்…

 நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம்…. நாடு திரும்பிய அனைவரும் கண்காணிப்புக்கு….. மக்களின் சாதாரண இயல்பு வாழ்வுக்கு அவசியமான அனைத்து வசதிகளும்….. மக்களை அச்சத்துக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை… கொரோனா என்னும்…