ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர மற்றும் அரசாங்கத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி கடன் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. செயலாளருக்கு இதுபற்றிய…
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு அதன் நன்கு வளர்ச்சியடைந்த தொழிநுட்ப திறன்களை வழங்குவதற்கு இஸ்ரேல் தயாராகவுள்ளது. நவீன விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகியவை…
நாட்டின் அனைத்து காணிகளினதும் நில அளவைப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். மொத்த காணி அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என இனங்காணப்பட்டுள்ளது. கடந்த…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (10) பிற்பகல் வெளிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். திறந்த வெளியில் நடமாடிக்கொண்டிருந்த சிறைக் கைதிகளுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களது விபரங்களை கேட்டறிந்தார்.…
பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட விஞ்ஞான முறைமைக்கேற்ப மறுசீரமைப்பு மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப கல்விக்கு முன்னுரிமை தேசிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை…
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இவ்வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனைப்பார்கிலும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின்…
ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மத் ஹுமாயூன் கையுமி (Mohammed Humayon Qayoumi) இன்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் சந்தித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர்…
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும். தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பொன்றை அல்லது அதற்கு…
அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திற்கு இன்று (07) பிற்பகல் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இவ் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி…
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய “07 மாடிக் கட்டிடம்” இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி…