கடந்த 50 தினங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தேசிய அபிமானத்தையும் இறைமையையும் பாதுகாத்து எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளத்தக்க கௌரவமிக்க ஆட்சி ஏற்படுத்தப்படும், என எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப…
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் சண்முகமும்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை இன்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது…
உறுதிச் சான்றிதழ் ஒரே நாளில்… முதன்முறையாக வீடிடொன்றை கொள்வனவு செய்யும்போது நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி வீதம்… கொழும்பு தலைநகரை அண்டிய பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவம் முறையான திட்டத்தின் கீழ்… நாடளாவிய…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி,…
பௌத்த சமயத்தின் இருப்பை பாதுகாக்கும் உன்னத நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விபஜ்ஜவாத தம்ம சங்காயன மற்றும் தேரர்களுக்கு திரிபீடகத்தை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு ஐயாயிரம் மகாசங்கத்தினரின் பங்கேற்புடன் இன்று (04) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்…
நாட்டின் நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்கள் ஒருபோதும் வேறொரு நாட்டின் உடமையாவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.. சவால்ளை வெற்றிகொண்டு வரலாறு தற்போதைய தலைமுறையிடம் ஒப்படைத்துள்ள பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வருமாறு கோரிக்கை…நாட்டின் பாதுகாப்பு, இறைமை மற்றும்…
ஜனாதிபதியின் செயலாளர் புத்தாண்டுப் பணிகளை ஆரம்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள்…. “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக்கொண்டு வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையான…
“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இன்று (01) முற்பகல் இணைந்துகொண்டார். மிரிஹானையில் அமைந்துள்ள…
பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு…