Category: உள்நாட்டுச் செய்திகள்

விமானப்பயணிகள் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகக்கூடாது

ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகைத்தரும் அனைத்து விமானப் பயணிகளும் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை…

Ø  குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.. Ø  பொருட்களை பெற்றுக்கொள்ள இலத்திரனியல் அட்டை.. Ø  சிறிய அளவிலான வர்த்தகர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதும் நோக்கம்.. Ø  கிராமிய தோட்ட மற்றும் நகரப் பிரதேசங்களில்…
குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற் திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்தவகையில்…

மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட…

கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்த்திற்கும் பெரிதும் பாதிப்பு செலுத்தக் கூடியது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாகவும் சட்ட…

இலங்கைக்கான விஜயம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் தெரிவித்தார். தான் இலங்கையில் ரஷ்ய தூதரகத்தில் சேவையில் இருந்த போது இருந்த நிலைமைகளை பார்க்கிலும் நல்ல மாற்றங்கள்…

ஜனாதிபதி அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவிப்பு அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்பதால் மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு நாடுகளினதும் மக்களின்…

உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும். ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர்…
பொருளாதார ரீதியாக பலமாக இருக்கவே நாம் விரும்புகின்றோம் – சீனாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

‘இலங்கை சிறியதொரு நாடு. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ பூகோள ரீதியில் அதன் அமைவிடம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் காரணமாக பல்வேறு அரசியல் சவால்களுக்கு இலங்கை முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அவற்றை வெற்றிகொள்வதற்கு ஒரே…
பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் இணக்கம்…..

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ (Kozo Yamamoto)  தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும்…