ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளது. அவர் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…
அடுத்த போகம் முதல் விஞ்ஞானபூர்வமான முறைமைக்கு ஏற்ப அறுவடைகள் கொள்வனவு… நாடளாவிய ரீதியில் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு… வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் அமைச்சரவை உப குழு முதன்முறையாக மேன்மைதங்கிய…
சுதேச கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காக தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உறுதியளித்தார். எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும் கொள்கையில் அதற்காக திட்டமிட்ட…
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். 1994ஆம் ஆண்டு…
வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளாகிய பொலன்னறுவை மாவட்ட மக்களை மீளக்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான…
நிவாரண நிலையங்களுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்… அனர்த்த நிலைமை சீரானதன் பின்னர் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க பணிப்பு… திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றுநிரூபங்களையும் ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையாகக்…
திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான அனுராதபுர மாவட்ட மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (23) பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு…
அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு துரித நிவாரணம்… சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் குளங்களை சீர் செய்வதற்கு துரித நடவடிக்கை… பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றிய தகவல்கள் சேகரிப்பு…. அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான…
எமது தனித்துவத்திற்கும் இறைமைக்கும் முக்கியத்துவமளித்து அபிமானமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி மகாசங்க சபையின் தலைவரும்…
தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த நாட்டினை சரியான திசையில் பயணிக்க செய்து, சுபீட்சமிக்க, வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்கு ஒட்டுமொத்த மகாசங்கத்தினரின் ஆசிர்வாதமும் அனுசரணையும் கிடைத்துள்ளதாக வண.எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.…