கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோட்டாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோட்டாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் அறம் சார்ந்தும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து…
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதி அவர்களுக்கு…
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின்…
மறைந்த முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரத்ன அவர்களின் பூதவுடலுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) இறுதி அஞ்சலி செலுத்தினார். கம்பொல தொலுவயிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின்…
புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி,…
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள்…
ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா…
பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை பிரதான…
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.…