Category: உள்நாட்டுச் செய்திகள்

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய  பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதி அவர்களுக்கு…

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின்…

மறைந்த முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரத்ன அவர்களின் பூதவுடலுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) இறுதி அஞ்சலி செலுத்தினார். கம்பொல தொலுவயிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட…
இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின்…
புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1.   கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி,…
மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள்…
ஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ராஜா கொல்லுரே –       ஊவா மாகாண ஆளுநர் சீதா…
ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்

பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை பிரதான…
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.…
மூன்று புதிய செயலாளர்கள் நியமனம்

மூன்று புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (19) நியமிக்கப்பட்டனர். கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய…