திங்கள் காலை வரை ஊரடங்கு சட்டம் அனைத்து குழு சுற்றுப் பயணங்களுக்கும் தடை கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்று (20) மாலை 6.00 மணி முதல் 23 திங்கள் காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் அனைத்து வகையான சுற்றுலாக்களும் மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள்…
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை: இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள்
