அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு

Ø  அனர்த்தத்தின் போது தைரியமாயிருத்தல் ஒரு நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் Ø  இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி தேசிய வெசாக் விழாவை கொண்டாட நடவடிக்கை Ø  விகாரைகளுக்கு சொந்தமான, பயன்படுத்தாத காணிகளின் அபிவிருத்திக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை Ø  இரண்டு சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாத்த தலைவர் என்றவகையில் ஜனாதிபதி வரலாற்றில் இடம்பெறுவதாக மகா சங்கத்தினர் தெரிவிப்பு Ø  ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய … Continue reading அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு