தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில்துறையையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கைத்தொழில் துறையை ஆரம்பிப்பதற்கும் அவற்றை பேணி வருவதற்கும் தடையாக உள்ள பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள விசேட வாய்ப்பு வளங்கள் குறித்து ஆராய வேண்டியதன் அவசியம் பற்றியும் கைத்தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்திக்கான அமைச்சுக்களுக்கிடையிலான செயலணியுடன் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்த்தல், … Continue reading தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை