கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மவாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை, ஏப்ரல் 30 வியாழன் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்